Thursday, 30 March 2023

ஸ்ரீஸாயி சரித்திரம் - முடிவுரை

No comments

ப்ரசாத் யாசனா - பிரசாதம் கோரல்:-

கீழ்கண்ட பிரசாதம் அல்லது உதவிகோரிப் பிரார்த்தித்து இவ்வத்தியாயத்தை முடிக்கிறோம். 

வாசகரும், பக்தர்களும் சாயியின் பாதகமலங்களை சர்வ பக்தி பூர்வமாக நினைக்கட்டும்.  சாயியின் உருவம் அவர்கள் கண்களில் நிலைக்கட்டும்.  அவர்கள் சாயிபாபாவை எல்லா உயிர்களிலும் காணட்டும்.

ததாஸ்து - அப்படியே நடக்கட்டும்.

ஸ்ரீ ஸாயியைப் பணிக அனைவருக்கும் சாந்தி நிலவட்டும்.

(தொடரும்…)


No comments :

Post a Comment