ப்ரசாத் யாசனா - பிரசாதம் கோரல்:-
கீழ்கண்ட பிரசாதம் அல்லது உதவிகோரிப் பிரார்த்தித்து இவ்வத்தியாயத்தை முடிக்கிறோம்.
வாசகரும், பக்தர்களும் சாயியின் பாதகமலங்களை சர்வ பக்தி பூர்வமாக நினைக்கட்டும். சாயியின் உருவம் அவர்கள் கண்களில் நிலைக்கட்டும். அவர்கள் சாயிபாபாவை எல்லா உயிர்களிலும் காணட்டும்.
ததாஸ்து - அப்படியே நடக்கட்டும்.
ஸ்ரீ ஸாயியைப் பணிக அனைவருக்கும் சாந்தி நிலவட்டும்.
(தொடரும்…)

No comments :
Post a Comment